தமிழகம் புதுக்கோட்டையில் ரூ.10 கோடி மதிப்புள்ள சுமார் 13 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் May 14, 2024 புதுக்கோட்டை புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ரூ.10 கோடி மதிப்புள்ள சுமார் 13 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்துள்ளனர். கடல் வழியாக மீனவர்கள் படகுகளில் கடத்த முயன்ற தங்கத்தை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றினர். The post புதுக்கோட்டையில் ரூ.10 கோடி மதிப்புள்ள சுமார் 13 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.
முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு கேரள அரசாணை நகலை எரித்து விவசாயிகள் கண்டன போராட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 3 ஆண்டுகால ஆட்சியில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் கிராமங்களில் சிறப்பான முன்னேற்றம்
ஆகஸ்ட் 24, 25ம் தேதிகளில் பழனியில் நடைபெறும் ‘முத்தமிழ் முருகன்’ மாநாட்டுக்கு தனி இணையதளம் தொடக்கம்: பங்கேற்பாளர்கள் ஜூலை 15க்குள் பதிவு செய்ய வேண்டுகோள்
அண்டை மாநிலப் பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறைகள் தடையின்றி செயல்பட உறுதி செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல்
தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடியில் 1 லட்சம் வீடுகள்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் மே மாதத்துக்கான பாமாயில், துவரம் பருப்பை ஜூன் முதல் வாரம் வரை பெறலாம்: தமிழ்நாடு அரசு தகவல்
வாக்கு எண்ணிக்கையின்போது செயல்படுவது எப்படி? ஜூன் 1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
வாக்கு எண்ணிக்கைக்கு 6 நாட்களே உள்ள நிலையில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: வாக்கு எண்ணிக்கைக்கு முகவர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுரை
அதிமுக ஆட்சிக் காலத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பல கோடி ஊழல்: 50 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு