புதுச்சேரி கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளின் எண்ணிக்கையை குறைத்ததை எதிர்த்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: புதுச்சேரி கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளின் எண்ணிக்கையை குறைத்ததை எதிர்த்த வழக்கில் அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்லூரிகளில் பட்டப்படிப்பு காலத்தை 4 ஆண்டுகளாக அதிகரித்ததை எதிர்த்தும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம், படிப்புகளில் 4 செமஸ்டர்களுக்கு இருந்த தமிழ் பாடம் குறைக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
.

The post புதுச்சேரி கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளின் எண்ணிக்கையை குறைத்ததை எதிர்த்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: