கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து சாலையோரம் உள்ள கிணற்றில் மோதி விபத்து

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த சுற்றுலா பேருந்து, திருச்சி துவரங்குறிச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள கிணற்றில் மோதி நின்றது. திருமண நிகழ்ச்சிக்காக சென்று திரும்பிய 15 பேர் காயம் அடைந்துள்ளனர்.

The post கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து சாலையோரம் உள்ள கிணற்றில் மோதி விபத்து appeared first on Dinakaran.

Related Stories: