தமிழகம் கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து சாலையோரம் உள்ள கிணற்றில் மோதி விபத்து May 14, 2024 கன்னியாகுமாரி கள்ளக்குறிச்சி திருச்சி துரங்குரிச்சி பஸ் சாலை கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த சுற்றுலா பேருந்து, திருச்சி துவரங்குறிச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள கிணற்றில் மோதி நின்றது. திருமண நிகழ்ச்சிக்காக சென்று திரும்பிய 15 பேர் காயம் அடைந்துள்ளனர். The post கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து சாலையோரம் உள்ள கிணற்றில் மோதி விபத்து appeared first on Dinakaran.
ஜெயலலிதா மூலம் முகவரி தேடாதீர்கள்… வீரமிருந்தால் உங்கள் கொள்கைகளை மக்களிடம் கூறி நம்பிக்கை பெறுங்கள்: பாஜவினருக்கு உதயகுமார் பளார்…பளார்…
நடிகை கவுதமியிடம் நிலத்தின் மதிப்பை உயர்த்திக் காட்டி மோசடி: பாஜ பிரமுகர், மகன்கள், மருமகள் உட்பட 12 பேர் மீது போலீஸ் வழக்கு
தமிழ்நாடு பாடத்திட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி இடம்பெறவில்லையாம்: கவர்னர் மீண்டும் மீண்டும் சர்ச்சை
முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு கேரள அரசாணை நகலை எரித்து விவசாயிகள் கண்டன போராட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 3 ஆண்டுகால ஆட்சியில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் கிராமங்களில் சிறப்பான முன்னேற்றம்
ஆகஸ்ட் 24, 25ம் தேதிகளில் பழனியில் நடைபெறும் ‘முத்தமிழ் முருகன்’ மாநாட்டுக்கு தனி இணையதளம் தொடக்கம்: பங்கேற்பாளர்கள் ஜூலை 15க்குள் பதிவு செய்ய வேண்டுகோள்
அண்டை மாநிலப் பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறைகள் தடையின்றி செயல்பட உறுதி செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல்
தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடியில் 1 லட்சம் வீடுகள்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் மே மாதத்துக்கான பாமாயில், துவரம் பருப்பை ஜூன் முதல் வாரம் வரை பெறலாம்: தமிழ்நாடு அரசு தகவல்
வாக்கு எண்ணிக்கையின்போது செயல்படுவது எப்படி? ஜூன் 1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு