அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தாசரியிடம் நீதிபதி விசாரணை..!!

சென்னை: புகார்தாரரான அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தாசரியிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். எதற்காக காவல் தேவை என அமலாக்கத்துறையினரிடம் நீதிபதி வாக்குமூலம் பெற்று வருகிறார். வழக்குப்பதிவு, விசாரணை குறித்த விவரங்களை அமலாக்கத்துறை அதிகாரி கார்த்திக் தாசரி தெரிவித்து வருகிறார்.

The post அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தாசரியிடம் நீதிபதி விசாரணை..!! appeared first on Dinakaran.

Related Stories: