ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை!!

சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை நடத்த உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்ததா என ஆணைய உறுப்பினர் நேரில் விசாரணை நடத்த உள்ளார்.

The post ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை!! appeared first on Dinakaran.

Related Stories: