வழக்கு தொடர்பாக இன்று கொச்சியிலுள்ள குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மேலும் அவரை கைது செய்ய ஆலோசிக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் எர்ணாகுளத்தில் சுதாகரன் அளித்த பேட்டியில், ‘‘மோசடி வழக்கில் என்னை சிக்க வைக்க பினராயி விஜயன் சதி செய்துள்ளார். குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு நான் ஆஜராக மாட்டேன். இந்த வழக்கை நான் சட்ட ரீதியாக சந்திப்பேன்’’ என்றார்.
The post குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன்; மோசடி வழக்கில் சிக்க வைக்க பினராயி விஜயன் சதி: கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் பேட்டி appeared first on Dinakaran.