அதுமட்டுமின்றி ஜப்பானின் பயோ பிளாக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஏரி நீரை நன்னீராகும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் நிறுவன உதவியுடன் சிறிய தொட்டியை வடிவமைத்து பயோ பிளாக் என்ற உயிரி தொகுதி கற்களை ஏரியில் மிதக்க விட்டு வெற்றிகரமாக சோதனை நடத்தி உள்ளது. சோதனை வெற்றி பெற்றதால் நட்சத்திர ஏரியில் 16,000 பயோ பிளாக் கற்களை மிதக்க விட நகராட்சி திட்டமிட்டுள்ளது. கற்கள் மீது பூசப்பட்டுள்ள ரசாயனம் தேவையற்ற நீர் தாவர இயற்கை முறையில் அகற்றி ஏரி நீரை நன்னீராக்கும் என்கின்றனர் நகராட்சி அதிகாரிகள்.
The post இந்தியாவிலேயே முதன்முறையாக கொடைக்கானலில் அறிமுகம்: நட்சத்திர ஏரியை நன்னீர் ஏரியாக மாற்ற பயோ பிளாக் முறை திட்டம் appeared first on Dinakaran.