25 உழவர் சந்தைகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு

சென்னை: 25 உழவர் சந்தைகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ.818.54 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அலுவலக அறை புதுப்பித்தல், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post 25 உழவர் சந்தைகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: