சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

தருமபுரி: சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது 10,000 பக்க குற்றப்பத்திரிகை தருமபுரி நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்தது. மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது 216 பக்க குற்றப்பத்திரிகை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்தது.

The post சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: