இதனால், நெற்பயிரை காப்பாற்ற மின்வேலி அமைத்திருந்தனர். இதனிடையே நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற நவீன், மின்வேலி இருப்பதை மறந்து நடந்து சென்றுள்ளார். அப்போது, மின்வேலியில் கால் வைத்ததில், உடலில் மின்சாரம் பாய்ந்து அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
The post தான் அமைத்த மின்வேலியில் சிக்கி பலியான கட்டிட மேஸ்திரி appeared first on Dinakaran.