இந்தியாவிற்கு வரமுயன்ற இலங்கை தமிழர்கள் 6 பேரை நடுக்கடலில் கைது செய்தது இலங்கை கடற்படை

இலங்கை: இந்தியாவிற்கு வரமுயன்ற இலங்கை தமிழர்கள் 6 பேரை நடுக்கடலில் இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவர் உட்பட 6பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்

The post இந்தியாவிற்கு வரமுயன்ற இலங்கை தமிழர்கள் 6 பேரை நடுக்கடலில் கைது செய்தது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.

Related Stories: