பாலியல் புகார் விவகாரத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் 12 வது நாளாக போராட்டம்..!!

டெல்லி: பாலியல் புகார் விவகாரத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் 12 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாலியல் புகாரில் WFI தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மல்யுத்த வீரர்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post பாலியல் புகார் விவகாரத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் 12 வது நாளாக போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: