சரத்பவார் வழிகாட்டுதலின் பேரில் புதிய தலைவர் செயல்படுவார்: அஜித்பவார் பேச்சு

மும்பை: சரத்பவார் வழிகாட்டுதலின் பேரில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் செயல்படுவார் என அஜித்பவார் தெரிவித்துள்ளார். சரத்பவாரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் முடிவெடுத்துள்ளதை பார்க்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

The post சரத்பவார் வழிகாட்டுதலின் பேரில் புதிய தலைவர் செயல்படுவார்: அஜித்பவார் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: