தாலுகாவில் 6 பேருக்கு தொற்று

பொள்ளாச்சி,டிச.2: பொள்ளாச்சி தாலுகாவிற்குட்பட்ட நகர் மற்றும் கிராமப்புறபகுதிகளில், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை இன்னும் தொடர்ந்துள்ளது. இதில், நேற்றைய நிலவரப்படி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஒருவருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 3 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 2 பேருக்கும் என மொத்தம் 6 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: