400 ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறாத 4,332 கோயில்களில் திமுக ஆட்சியில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது: தமிழ்நாடு அரசு

சென்னை: 400 ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறாத 4,332 கோயில்களில் திமுக ஆட்சியில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆதிதிராவிடர் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் 5,000 கோயில்கள், கிராமங்களில் 5,000 கோயில்களுக்கு திருப்பணிகளுக்காக ரூ.212 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: