தமிழகம் சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து: ஒருவர் பலி Feb 22, 2026 ஈரோடு ஜெயக்குமார் குமாரபாளியம் ஈரோடு: குமாரபாளையம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஜெயக்குமார் (48) என்பவர் உயிரிழந்தார். சரக்கு வாகன ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சென்னையில் உள்ள 200 பூங்காக்களில் ரூ.20 கோடியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு: மழைநீர் வடிகால் துறை தகவல்
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர் கடலில் குளிக்கும் போது, அலையில் சிக்கி ஐ.டி. பணியாளர்கள் இருவர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் நண்பகல் 1 மணிக்குள் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க ரூ.2.28 கோடியில் 23 வாகனங்கள்: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
400 ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறாத 4,332 கோயில்களில் திமுக ஆட்சியில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது: தமிழ்நாடு அரசு
மராட்டியத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து அரசியலமைப்பை அவமதிக்கும் மிகப்பெரிய சமூக அநீதி: ஜவாஹிருல்லா கண்டனம்
2021ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி தொடங்கி இதுவரை 161 நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடர்: 5 ஆண்டுகளாக ஒரு நாள் கூட தவறாமல் அவை நடவடிக்கையில் பங்கேற்ற 18 எம்.எல்.ஏ.க்கள்: சபாநாயகர் அப்பாவு தகவல்
ஆண்டவன் அருள் இருந்தால் உங்களுக்கு சீட்: குமரியில் இருப்பது 6 பா.ஜ. கேட்பது 4: போட்டு உடைத்தார் தளவாய் சுந்தரம்