எஸ்ஐஆர் சர்ச்சை தலைமை தேர்தல் கமிஷனரை பிப்.2ல் சந்திக்கிறார் மம்தா

புதுடெல்லி: மேற்குவங்கத்தில் நடந்து வரும் எஸ்ஐஆர் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார். விரைவில் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறி உள்ளார். வரும் திங்கள்கிழமை(பிப்.) மாலை 4 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளார். அப்போது எஸ்ஐஆர் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் பற்றி விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: