ஜெயங்கொண்டம் கூத்தூர் பகுதியில் நாளை மின் விநியோகம் ரத்து

ஜெயங்கொண்டம், ஜன. 29: கூத்தூர் தொகுப்பு துணைமின் நிலையத்தில் நாளை 30ம்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை கூத்தூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அரியலூர் மேற்கு பகுதி, பாபுராஜ நல்லூர், ஜெமீன் பேரையூர், கூத்தூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம், மேலமாத்தூர், வெண்மணி, திம்மூர் மற்றும் மேத்தால் ஆகிய ஊர்களில் நாளை 30ம்தேதி மின் விநியோகம் இருக்காது என அரியலூர் உதவி செயற்பொறியாளர் செல்லப்பாங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: