தமிழகம் ராமநாதபுரத்தில் புதிய ரேஷன் கார்டு தர லட்சம் வாங்கிய ஊழியர் கைது!! Dec 04, 2025 ராமநாதபுரம் முத்துலெட்சுமி மூக்கையூர் ராமநாதபுரம்: விண்ணப்பித்து கிடைத்த ரேஷன் கார்டை தர ரூ.3,500 லட்சம் வாங்கிய ரேஷன் கடை ஊழியர் கைது செய்யப்பட்டார். ரூ.3,500 லட்சம் வாங்கிய மூக்கையூர் ரேஷன் கடை பொறுப்பாளர் முத்துலெட்சுமி (49) கைது செய்யப்பட்டார்.
டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரூ.1.19 கோடி நிவாரணப் பொருட்கள்: கப்பல் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்
சீற்றமிகு சிவகங்கை அரசியின் புழகை மேலமடை மேம்பாலம் ஒவ்வொரு நாளும் நினைவூட்டிக் கொண்டே இருக்கும்: வேலுநாச்சியார் பெயர் சூட்டியது குறித்து முதலமைச்சர் பதிவு
மகளிர் உரிமைத் தொகை டிச.12ம் தேதி வரவில்லை என்றால் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம்: அமைச்சர் சக்கரபாணி
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என்பதால் ஒன்றிய அரசு ரத்துசெய்ய வேண்டும்: அமைச்சர் ஐ.பெரியசாமி
திருப்பரங்குன்றத்தில் போலீசை தாக்கியவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: அப்பாவு வலியுறுத்தல்
மதுரை மேலமடை மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்புக்கு உட்பட்டே கட்டணத்தை விமான நிறுவனங்கள் வசூலிக்க வேண்டும்: ஒன்றிய அரசு எச்சரிக்கை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பைவிட 10% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒன்றிய அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் 5 ஆயிரம் நெல் முட்டைகள் மழையில் நனைந்து நாசம்: விவசாயிகள் வேதனை
மதுரை மேலமடை மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு சார்பில் 950 டன் நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு கப்பல் மூலம் அனுப்பி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!!