சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், நெல்லை, கோவை, கள்ளக்குறிச்சி, குமரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வளிமண்டலவியல் திணைக்களம்
- அரியலூர்
- கடலூர்
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- நெல்லை
- கோயம்புத்தூர்
- கள்ளக்குறிச்சி
- குமாரி
- மதுரை
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராமநாதபுரம்
- சேலம்
- சிவகங்கை
