தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பது தடை செய்யப்படுகிறது : உச்ச நீதிமன்றம்

டெல்லி : தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பது தடை செய்யப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவளிப்பதற்கென தனி இடத்தை அமைக்க வேண்டும் என்றும் தெரு நாய்களை காப்பகங்களில் அடைப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து உயர் நீதிமன்றங்களில் தெரு நாய்கள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: