6 பேரும் சிறையில் இருந்து விடுதலையானது மகிழ்ச்சி தருகிறது: நளினி கருத்து

டெல்லி : 6 பேரும் சிறையில் இருந்து விடுதலையானது மகிழ்ச்சி தருகிறது என்று நளினி கருத்து தெரிவித்துள்ளார். 32 வருட சிறைவாசத்தில் இருந்து விடுதலையானதில் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. 6 பேரையும் விடுதலை செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து நளினி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.  …

The post 6 பேரும் சிறையில் இருந்து விடுதலையானது மகிழ்ச்சி தருகிறது: நளினி கருத்து appeared first on Dinakaran.

Related Stories: