சென்னை மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்!

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணிக்கு போகாமலேயே பணி செய்ததாக வருகைப் பதிவேடு தயாரித்து முறைகேடு செய்த புகாரில் 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருகை பதிவேடுகளை முறையாக பராமரிக்க பணிமனை மேலாளர்களுக்கு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

 

The post சென்னை மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்! appeared first on Dinakaran.

Related Stories: