வேலூர் அருகே சந்தன மரத்தை கடத்த முயன்ற 2 பேர் கைது: போலீசார் விசாரணை

வேலூர்: மேல்செங்கனத்தம் மலைப் பகுதியில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்த சாம்ராஜ் (45), சுதாகர் (43) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொள்கின்றனர். 

The post வேலூர் அருகே சந்தன மரத்தை கடத்த முயன்ற 2 பேர் கைது: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: