குற்றம் வேலூர் அருகே சந்தன மரத்தை கடத்த முயன்ற 2 பேர் கைது: போலீசார் விசாரணை Dec 11, 2021 வேலூர் மல்லச்செங்கநாதம் ஆந்திரப் பிரதேசம் வேலூர்: மேல்செங்கனத்தம் மலைப் பகுதியில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்த சாம்ராஜ் (45), சுதாகர் (43) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொள்கின்றனர். … The post வேலூர் அருகே சந்தன மரத்தை கடத்த முயன்ற 2 பேர் கைது: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.
திருத்தணியில் அட்டூழியம் பிச்சைக்காரர், மூதாட்டியை தாக்கி பணம், செல்போன் பறிப்பு: வழிப்பறி ஆசாமிகளுக்கு வலை
திருமணம் செய்வதாக கூறி பணம், நகை மோசடி செய்ததுடன் காதலியை சாதி பெயரை சொல்லி திட்டிய நபருக்கு 5 ஆண்டு சிறை: எஸ்.சி, எஸ்.டி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
மதுரவாயலில் குடோனிலிருந்து ரூ.46 லட்சம் மதிப்பிலான ஆட்டோ மொபைல்ஸ் உதிரிபாகங்கள் திருடிய 2 பேர் சிக்கினர்: மேலும் ஒருவருக்கு போலீஸ் வலை
ஸ்டாக் மார்க்கெட் முதலீட்டில் அதிக லாபம் என தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.57.44 லட்சம் மோசடி: பெண் உட்பட இருவர் கைது
சிங்கப்பூர், துபாய், இலங்கையில் இருந்து கடத்தி வந்த ரூ.5.6 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கம் பறிமுதல்: 9 கடத்தல் பயணிகள் கைது