கோவை அருகே வழக்கறிஞர் உதயகுமார் வெட்டிக் கொலை..!!

கோவை: கோவை மயிலேரிபாளையம் அருகே வழக்கறிஞர் உதயகுமார் (48) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வழக்கறிஞர் உதயகுமாரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. வழக்கறிஞர் உதயகுமார் கொலை செய்யப்பட்டது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post கோவை அருகே வழக்கறிஞர் உதயகுமார் வெட்டிக் கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: