சமூக வலைதளங்களில் அவதூறு: அதிமுக பெண் நிர்வாகி கைது

சென்னை: சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக 63வது வட்ட அதிமுக மகளிர் அணி செயலாளர் வாணி கைது செய்யப்பட்டுள்ளார். ஆயிரம் விளக்கு வடக்கு பகுதி அதிமுக மகளிரணி செயலர் கோகிலாவை பற்றி வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக புகார் எழுந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

The post சமூக வலைதளங்களில் அவதூறு: அதிமுக பெண் நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Related Stories: