வெளிநாடுகளிலிருந்து மதுரை திரும்பிய 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரை: அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதுரை திரும்பிய 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளான சிலர் வீட்டு தனிமையிலும், சிலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று  வருகின்றனர். …

The post வெளிநாடுகளிலிருந்து மதுரை திரும்பிய 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி appeared first on Dinakaran.

Related Stories: