வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி அன்று கோயில்களை திறக்கக்கோரிய மனு: தமிழ்நாடு அரசே இதுகுறித்து முடிவெடுக்கும் சென்னை ஐகோர்ட்

சென்னை: வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி அன்று கோயில்களை திறக்க கோரி கோவையைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோயில்களை திறப்பது குறித்து உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது, தமிழ்நாடு அரசே முடிவெடுக்கும் என கூறியுள்ளது. …

The post வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி அன்று கோயில்களை திறக்கக்கோரிய மனு: தமிழ்நாடு அரசே இதுகுறித்து முடிவெடுக்கும் சென்னை ஐகோர்ட் appeared first on Dinakaran.

Related Stories: