டெல்லி: வருமான வரித்துறை உள்பட அரசு முகமைகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக உணர்கிறேன் என ராபர்ட் வதேரா கூறியுள்ளார். பினாமி சொத்து வழக்கு தொடர்பாக வருமான வரித்துறையினர் கடந்த 2 நாட்களில் விசாரணைக்கு பின் வதேரா பேட்டியளித்தார். விசாரணையின் போது மத்திய அரசு குறித்து என்னை இலக்காக வைத்து கேள்வி கேட்கப்பட்டன என ராபர்ட் வதேரா கூறியுள்ளார். …
The post வருமான வரித்துறை உள்பட அரசு முகமைகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக உணர்கிறேன்: ராபர்ட் வதேரா பேட்டி appeared first on Dinakaran.