மாண்டஸ் புயல் காரணமாக நாளை (09.12.2022) நடைபெற இருந்த எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக நாளை (09.12.2022) நடைபெற இருந்த எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் என எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது….

The post மாண்டஸ் புயல் காரணமாக நாளை (09.12.2022) நடைபெற இருந்த எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: