தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் வரம்பிற்கு உட்பட்டு செயல்பட வேண்டும்: வைகோ பேட்டி

சென்னை: பெரியார், அண்ணாவின் எண்ணத்தை நிறைவேற்றும் அரசாக திமுக செயல்படுகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.எவரின் மனதையும் புண்படுத்தாமல் அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் வரம்பிற்கு உட்பட்டு செயல்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்….

The post தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் வரம்பிற்கு உட்பட்டு செயல்பட வேண்டும்: வைகோ பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: