தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்கள் மிதமான மழை பெய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது. …

The post தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: