தனியார் மருத்துவமனைகளில் தேங்கியுள்ள தடுப்பூசிகளை பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ். கோரிக்கை

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் தேங்கியுள்ள தடுப்பூசிகளை பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். மே, ஜூன் மாதத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு விநியோகித்ததில் 8 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தாமல் உள்ளன. ஜூலை மாதத்தில் 17.75 லட்சம் மருந்துகள் என 25 லட்சம் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளன என்று தெரிவித்துள்ளார்….

The post தனியார் மருத்துவமனைகளில் தேங்கியுள்ள தடுப்பூசிகளை பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ். கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: