டெல்லியில் அம்பேத்கரும்-மோடியும் சீர்திருத்திருத்தவாதிகளின் சிந்தனையும் செயல்வீரர்களின் நடவடிக்கை: நூல் வெளியிட்டு விழா

டெல்லி: அம்பேத்கரும்-மோடியும் சீர்திருத்திருத்தவாதிகளின் சிந்தனையும் செயல்வீரர்களின் நடவடிக்கையும் என்ற நூல் டெல்லியில் இன்று வெளியிட்டனர். டெல்லியில் ஒன்றிய தகவல் ஒளிபரப்புத்துறை சார்பில் நடந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நூலை வெளியிட்டார். நூல் வெளியிட்டு விழாவில் ஒன்றிய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன், நடிகை குஷ்பூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். …

The post டெல்லியில் அம்பேத்கரும்-மோடியும் சீர்திருத்திருத்தவாதிகளின் சிந்தனையும் செயல்வீரர்களின் நடவடிக்கை: நூல் வெளியிட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: