சென்னை தீவுத்திடல் அருகே உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!

சென்னை: சென்னை தீவுத்திடல் அருகே உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். 1971ல் நடந்த போரில் பாகிஸ்தானை இந்தியா வெற்றி கொண்டதின் பொன்விழா ஆண்டையொட்டி போரில் நாட்டுக்காக இன்னுயிர் தந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது….

The post சென்னை தீவுத்திடல் அருகே உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..! appeared first on Dinakaran.

Related Stories: