சென்னை சேலையூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த கார் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை சேலையூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த கார் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரம்மி விளையாடி பணத்தை இழந்த கார் ஓட்டுநர் முருகன் (30) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஓராண்டு முன்பு பிரியா என்பவரை திருமணம் செய்து குழந்தை பிறந்த நிலையில் ரம்மி விளையாட்டால் முருகன் விபரீத முடிவு எடுத்துள்ளார். கார் ஓட்டுநர் முருகன் தற்கொலை தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது….

The post சென்னை சேலையூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த கார் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: