சென்னை அண்ணாநகரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடன் பேரறிவாளன், அற்புதம்மாள் ஆகியோர் சந்திப்பு..!!

சென்னை: சென்னை அண்ணாநகரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடன் பேரறிவாளன், அற்புதம்மாள் ஆகியோர் சந்தித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோரை நேற்று சந்தித்த நிலையில் வைகோவுடன் சந்திப்பு நடந்து வருகிறது. மரண தண்டனையை ஒழிப்பதற்காக போராடியவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என்று பேரறிவாளன் தெரிவித்தார். …

The post சென்னை அண்ணாநகரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடன் பேரறிவாளன், அற்புதம்மாள் ஆகியோர் சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: