இருமொழிக் கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும்: பள்ளிக்கல்விதுறை அறிவிப்பு

சென்னை: இருமொழி கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இருமொழிக்கு கொள்கை மட்டுமே தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என பள்ளிக்கல்விதுறை ஆணையர் விளக்கம். இன்றைய செய்தித்தாள்களில் 3 மொழிக்கொள்கை அமல்படுத்தி இருப்பதாக வெளியான தகவலுக்கு பள்ளிக்கல்விதுறை மறுப்பு தெரிவித்துள்ளது….

The post இருமொழிக் கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும்: பள்ளிக்கல்விதுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: