அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற பெரியாரின் எண்ணம் நிறைவேறியது: திருமாவளவன் பாராட்டு

சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற பெரியாரின் எண்ணத்தை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் தொலைநோக்கு இல்லை என அண்ணாமலை கூறியது வேடிக்கையாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்….

The post அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற பெரியாரின் எண்ணம் நிறைவேறியது: திருமாவளவன் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: