தமிழகம் நெல்லையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் Jun 01, 2026 நெல்லா திருநெல்வேலி நீங்கள் தேஷ்மக் ஆருமுநேரி காவல் நிலைய ஆய்வாளர் திலீபன் திருநெல்வேலி: நெல்லையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திலீபனை டிஐஜி தேஷ்முக் சஸ்பெண்ட் செய்தார்.
பணம், பரிந்துரை அடிப்படையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்படவில்லை: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
திருவொற்றியூர் குப்பத்தில் ரூ.270 கோடியில் கட்டப்பட்ட சூரை மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு கையாள்வது எப்போது..? மீன் பதப்படுத்தும் கூடம், ஐஸ் பேக்டரி, பெட்ரோல் பங்க் இல்லை
ஸ்ரீபெரும்புதூர் அருகே வானுயர கரும்புகை எழுந்தது; பிரபல கார் தொழிற்சாலை மற்றும் குடோனில் பயங்கர தீ விபத்து