தமிழகம் தமிழ்நாட்டில் தபால் வாக்குகள் பெறும் பணிகள் இன்று தொடக்கம் Apr 15, 2026 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு பேரவைத் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் தபால் வாக்குகள் பெறும் பணி இன்று முதல் தொடங்கியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதிவாரியாக இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
அவசரக அவசரமாக “Delimitation” செய்ய நினைப்பது, பா.ஜ.க. அரசின் அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தொகுதி மறுவரையறையால் மக்களவையில் தென் மாநிலங்களின் குரல் அழுத்தப்படும், ஒடுக்கப்படும்: ப.சிதம்பரம் பேட்டி
தொகுதி மறுவரையறை குறித்து கடிதம் எழுதிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு!
தொகுதி மறுவரையறை குறித்து கடிதம் எழுதிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு!
எட்டப்பன், எடப்பாடி ஏஜன்ட் என விமர்சித்து அதிமுக வேட்பாளரை கண்டித்து போஸ்டர்: சிவகங்கையில் சொந்த கட்சியினரே ஓட்டியதால் பரபரப்பு