விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வீட்டில் தனியே இருந்த பெண்ணை கட்டிப்போட்டு 21 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய தவெக மாவட்ட நிர்வாகி கைது செய்தனர். கொள்ளையில் ஈடுபட்ட இருவர் விசாரணையில் கூறிய தகவலின் அடிப்படையில், கொள்ளைச் சம்பவத்தை திட்டமிட்டதாக தவெக மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் சரவண குமார் கைதாகியுள்ளார்
