தமிழகம் கிணற்றில் மூழ்கி அக்காள், தம்பி உயிரிழப்பு..!! Apr 24, 2024 கள்ளக்குறிச்சி அக்கா திருக்கோவிலூர் சுப்புலட்சுமி கார்த்திக் ஜம்பாய் கிராமம் கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே கிணற்றில் குளித்தபோது அக்காள், தம்பி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஜம்பை கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி (12), கார்த்திக் (11) ஆகிய இருவரும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர். The post கிணற்றில் மூழ்கி அக்காள், தம்பி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி த.பெ.தி.க. பொதுக்குழுவில் தீர்மானம்
பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் தொடரும் கோடை மழை எதிரொலி; கொப்பரை, நார் உற்பத்தி பாதிப்பு: தொழிற்சாலைகளில் தேங்கும் மட்டைகள்; உற்பத்தியாளர்கள் கடும் கவலை
தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்