உத்தராகண்ட் சுரங்கப்பாதை மீட்புப் பணியில் செங்குத்தாக துளையிடும் பணி நிறுத்தம்..!!

உத்தராகண்ட்: சுரங்கப்பாதை மீட்புப் பணியில் செங்குத்தாக துளையிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. 43 மீட்டர் தூரம் வரை செங்குத்தாக துளையிடும் பணி முடிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்புக்குழு அறிவித்துள்ளது. செங்குத்தாக துளையிடப்பட்டுள்ள எஞ்சிய தொலைவுக்கு செங்குத்தாக துளையிட 40 முதல் 50 மணி நேரம் வரை ஆகும். சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களுக்கு மேலிருந்து ஆக்சிஜன் வழங்குவதற்கு 78 மீட்டர் தூரத்துக்கு செங்குத்தாக துளையிடும் பணி குழாய்களில் ஏற்பட்டுள்ள சிறு பிரச்சனை காரணமாக துளையிடும் பணி தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது.

 

The post உத்தராகண்ட் சுரங்கப்பாதை மீட்புப் பணியில் செங்குத்தாக துளையிடும் பணி நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Related Stories: