திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.13கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.13கோடி மதிப்புள்ள 1,840 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சார்ஜாவிலிருந்து வந்த 2 பயணிகளிடமிருந்து தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

The post திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.13கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: