தமிழகம் திருவண்ணாமலை அருகே ரூ.20ஆயிரம் லஞ்சம் பெற்ற நகர சர்வேயர் கைது!! Mar 12, 2024 திருவண்ணாமலை திருவண்ணாமலை கன்னிவேல் சேயார் திருவண்ணாமலை மாவட்டம் திருவாதிபுரம் பேரூராட்சி திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ரூ.20ஆயிரம் லஞ்சம் பெற்ற நகர சர்வேயர் கன்னிவேல் கைது செய்யப்பட்டுள்ளார். திருவத்திபுரம் நகராட்சியில் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். The post திருவண்ணாமலை அருகே ரூ.20ஆயிரம் லஞ்சம் பெற்ற நகர சர்வேயர் கைது!! appeared first on Dinakaran.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவையில் நாளை மறுநாள் பிரமாண்ட பாராட்டு விழா: லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாடு
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத்தில் பணியை முடித்து ஓட்டேரி நிலையத்தை அடைந்தது ‘ஆனைமலை’ எனப் பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம்
கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதன் மூலம் நீட் ஊழலில் இருந்து தப்பிக்க ஒன்றிய அரசு முயற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
பக்ரீத் விடுமுறை எதிரொலி.! வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க 17ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: போக்குவரத்துத் துறை உத்தரவு
இஸ்லாமிய சமுதாய மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த நிர்வாகிகள்