சென்னை: குவைத் தீ விபத்தில் சிக்கிய 7 தமிழர்களின் உடலை தமிழ்நாடு கொண்டு வர தனி விமானம் இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. குவைத் தீ விபத்தில் சிக்கிய 7 தமிழர்களின் உடலும் தனி விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படும். உடல்களை பெற்று, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும், நிவாரணம் வழங்கவும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.