இதற்காக நாள் ஒன்றுக்கு ரூ.3.24 லட்சம் செலவாகும். ஆண்டுக்கு 11 கோடியே 82 லட்சத்து 60 ஆயிரம் செலவாகிறது. 2 ஷிப்டுகளில் மொத்தம் 30 ஊழியர்கள் பட்டாசு வெடிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 24 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. பட்டாசு வெடிக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே ஒரு மாத சம்பளத்திற்கு ஆகும் செலவு ரூ.7.20 லட்சம் ஆகும்.
The post திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் பறவைகளை கட்டுப்படுத்த தினமும் ரூ.3.24 லட்சத்திற்கு பட்டாசு வெடிப்பு appeared first on Dinakaran.
