குற்றம் தென்காசியில் தனியார் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தாளாளர் கைது Feb 10, 2024 தென்காசி பவுர்சத்ரா Pokso தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் தனியார் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரி தாளாளரை போக்சோவில் கைது செய்து கல்லூரிக்கு சீல் வைத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். The post தென்காசியில் தனியார் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தாளாளர் கைது appeared first on Dinakaran.
மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்
சென்னை சொகுசு பஸ், காரில் நள்ளிரவு சோதனை ரூ.1.61 கோடி ரொக்கப்பணம், 1.5 கிலோ தங்கம் சிக்கியது: ஆந்திராவில் பெண்கள் உட்பட 7 பேர் கைது
ரூ.5 லட்சம் வாங்கிய கடனில் ரூ.50,000 கட்டாததால் பெண்ணை வெளியேற்றி வீட்டை பூட்டிய நிதி நிறுவன ஊழியர்கள்: ஓடிக் கொண்டிருந்த கிரைண்டரை கூட ஆப் செய்ய விடாமல் அராஜகம்
பூக்கடை பகுதியில் பரபரப்பு மருத்துவக்கல்லூரி பெண்கள் விடுதியை பார்த்தபடி நிர்வாணமாக நின்று சைகை காட்டிய வாலிபர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே ரெட்டம்பேடு சாலையில் அடுத்தடுத்து மூன்று கடைகள் உடைப்பு: 10 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் உதிரிபாகங்கள் கொள்ளை