இதைப் பார்த்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தவறான வழியில் செல்ல வழிவகுக்கும், மட்டுமல்லாமல் அவருடைய வீடியோவில் ஆபாசமான வார்த்தைகளையும் இரட்டை அர்த்த வசனங்களையும் பேசிவருகிறார். இது குழந்தைகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே தவறாக பேசும் பழக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே வி.ஜே.சித்து என்பவர் மீது செல்போனில் பேசியபடி வாகனத்தை ஓட்டிக்கொண்டு போக்குவரத்து விதிகள் மற்றும் சட்டவிதிகளை மீறியதைடுத்து அவர் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
The post டி.டி.எப் வாசனை தொடர்ந்து யூடியூபர் வி.ஜே.சித்து மீது கமிஷனர் ஆபீசில் புகார் appeared first on Dinakaran.